உணர்தல்/ கவிதை / தமிழச்சி தங்கப்பாண்டியன்/ Thamizhachi Thangapandian
Unarthal/ Tamil Poem, written by Thamizhachi Thangapandian உச்சியில் தரும்🌳🌧💃ஒரு துளி முத்தத்தில்உயிர்வரை நனைத்துஉடலோடு கிளைபரப்பிஉள்மன வெளியோடித் தழுவிஎன் உணர்வுத்தண்டின்குறுவடத்தைப்பதியமாய்த் தன்னில் வாங்கிப்பின் பாதத்தில்வேர் பதிக்கும்பெரு...